Friday, September 28, 2007

விடுதலைப் போரின் விடிவெள்ளி !


இன்று மாவீரன் பகத் சிங்கின் 101-வது பிறந்த நாள் !


ஆங்கிலேய காலனியாதிக்கத்திடமிருந்து, இந்திய சுதந்திரத்தை மீட்டெடுக்கத் துடித்த எண்ணற்ற இளைஞர்களின் இதயத் துடிப்பு அவன். அன்று மட்டுமல்ல இன்றும், ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கதிலிருந்த்து மக்களை மீட்டு ஒரு புதிய ஜனநாயகத்தைச் சாதிக்கத் துடிக்கும் எல்லோருக்கும் அவன் ஒரு கலங்கரை விளக்கம்.


தியாகத்தின் திருவுருவாய் மட்டுமின்றி, போராடுபவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றுகண்னாய்த் திகழ்பவன் பகத்சிங்.அவனது நினைவுகளை நெஞ்சிலேந்துவோம், அவன் காட்டிய வழியிலே மக்கள் விடுதலையைச் சாதிப்போம்.

..


அந்த வீரன் இன்னும் சாகவில்லை !







நன்றி இவான்

No comments:

இணைப்பு